கேரளாவில் கொச்சி அருகே சரக்கு கப்பல் ஒன்று சில... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 29-05-2025
x
Daily Thanthi 2025-05-29 10:47:52.0
t-max-icont-min-icon

கேரளாவில் கொச்சி அருகே சரக்கு கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்பு, மூழ்கி விபத்தில் சிக்கியிருந்தது.

இந்நிலையில், கப்பலில் இருந்த கண்டெய்னரில் இருந்து, ரசாயன பொருட்கள் கடலில் கலக்க தொடங்கியுள்ளன. இதனால், கேரள அரசு இதனை பேரிடராக அறிவித்து உள்ளது.

1 More update

Next Story