இரட்டை இலை விவகாரம் - டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி


இரட்டை இலை விவகாரம் - டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
x
Daily Thanthi 2025-08-29 10:16:38.0
t-max-icont-min-icon

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து பதில் அளிக்காதது ஏன்? என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story