
இதற்காக... ரூ.300 கோடி நிதி திரட்டிய சித்தராமையா: பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
சமீபத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மந்திரிகளுக்கு இரவு விருந்து அளித்தபோது இந்த நிதியை திரட்டினார் என்றும் பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நவம்பர் 15-ந்தேதி சித்தராமையா டெல்லி செல்ல உள்ளார். அவருடைய முதல்-மந்திரி நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. அதனை காப்பாற்ற போராடும் முயற்சியில் அவர் உள்ளார். நவம்பர் 15-ந்தேதிக்கு பின்னர் என்ன புரட்சி ஏற்பட போகிறது என நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





