
பொன்முடி சர்ச்சை பேச்சு: முழு வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்த காவல்துறை
அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகார்கள் போலீஸார் முடித்து வைத்துவிட்டனர் எனத் தெரிவித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதை படித்துப் பார்த்த நீதிபதி, புகார்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸார் எப்படி முடிவுக்கு வந்தனர்? இந்த வழக்கில் புகார்கள் முடித்து வைத்த போலீஸார் பிற புகார்களில் வேகம் காட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





