
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே மாதம் 21-ம் தேதி மாலை துவங்கி மே மாதம் 22-ம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.
இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





