
கடலூர்: ஊதியம் கோரி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து நகர்நல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 350க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையென புகார் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





