
Daily Thanthi 2025-03-31 11:12:54.0
டெல்லி அருகே நொய்டாவில் பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் 15 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை அணைக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





