
Daily Thanthi 2025-03-31 12:31:06.0
பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஏப்ரல் 2ம் தேதி ஒருநாள் மட்டும் ரோப் கார் சேவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிப்பாதை அல்லது மலை இழுவை ரயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





