கேரளாவுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு

மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு கேரளாவுக்கு சென்றது பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளில் பேரிடம் மீட்புக்குழு சென்றுள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4 குழுக்கள் நவீன உபகரணங்களுடன் கேரளாவில் முகாமிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





