
செப்., 5-ம் தேதி முதல் 2 ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்
2ஆம் கட்ட பிரசார பயணத்தை செப்டம்பர் 5ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொள்கிறார்.
இதன்படி திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரேமலதா பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





