சென்னையில் கடல்மட்ட அளவு உயரும்

கரியமில வாயு உமிழ்வு தொடர்ந்து வந்தால் 2100-ம் ஆண்டில் தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடல்மட்ட அளவு உயரும். கடல்மட்ட உயர்வால் பருவமழை காலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று சென்னை அண்ணா பல்கலை.யின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





