“பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை; எந்த அகராதியிலும் இதைவிட சிறந்த சொல்லை காட்ட முடியாதென்று சொல்வார். உலகிலேயே உயிரை கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான் என்பார் பெரியார் என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





