டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்- அண்ணாமலை


டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்- அண்ணாமலை
x
Daily Thanthi 2025-09-05 03:51:36.0
t-max-icont-min-icon

டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, டிடிவி தினகரன் எந்த டிமாண்டும் இல்லாமல் கூட்டணிக்கு வந்தவர், தொலைபேசி மூலமாக டிடிவி தினகரனிடம் பேசியுள்ளேன் என்று தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

1 More update

Next Story