எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன் -ஓபிஎஸ்


எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன் -ஓபிஎஸ்
x
Daily Thanthi 2025-09-05 05:47:37.0
t-max-icont-min-icon

“எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன். அனைவரும் இணைந்தால்தான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும்” என்று செங்கோட்டையன் பேச்சு குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story