“செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை” - திருமாவளவன்


“செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை”  - திருமாவளவன்
x
Daily Thanthi 2025-09-05 08:25:26.0
t-max-icont-min-icon

இன்று மனம் திறந்து பேசப்போவதாக சொல்லியிருந்தார் செங்கோட்டையன். ஆனால் முழுமையாக மனம் திறக்கவில்லை என்றே அவர் பேட்டியிலிருந்து தெரிகிறது. யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என அவர் வெளிப்படையாகவே சொல்லலாம். இருப்பினும் அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

1 More update

Next Story