பாகிஸ்தானின் முக்கிய ரெயில்வே திட்டத்தில் இருந்து வெளியேறியது சீன அரசு


பாகிஸ்தானின் முக்கிய ரெயில்வே திட்டத்தில் இருந்து வெளியேறியது சீன அரசு
x
Daily Thanthi 2025-09-05 08:50:02.0
t-max-icont-min-icon

கராச்சி-பெஷாவர் ரெயில்வே திட்டத்திற்கு நிதியளிப்பதில் இருந்து பின்வாங்கியது சீனா. பாகிஸ்தானின் மோசமான நிதி நிலைமை, கடனை திருப்பிச் செலுத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு திட்டத்தில் இருந்து சீனா வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

சீனா-பாக். பொருளாதார வழித்தடத்தின் முக்கிய பகுதியாகக் கருதப்பட்ட இந்த ரெயில்வே திட்டத்திற்கு, $2 பில்லியன் நிதியளிக்கக் கோரி ஆசிய மேம்பாட்டு வங்கியை பாகிஸ்தான் நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story