
Daily Thanthi 2025-01-10 12:48:09.0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் கிளம்ப தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மதுரவாயல், வானகரம் மற்றும் ஜி.எஸ்.டி சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னை- திருச்சி செல்லும் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





