பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட... ... பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
Daily Thanthi 2024-08-13 10:45:58.0
t-max-icont-min-icon

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக மேற்கு வங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றனர்.

1 More update

Next Story