மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மேற்கு வங்க அரசு


மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: மேற்கு வங்க அரசு
Daily Thanthi 2024-08-13 10:52:48.0
t-max-icont-min-icon

போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதால்  மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மேற்கு வங்க அரசு  கேட்டுக்கொண்டுள்ளது.

பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்கு வங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்க அரசு போராடும் மருத்துவர்களுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

1 More update

Next Story