கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம்... ... பெண் டாக்டர் கொலை: சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
Daily Thanthi 2024-08-13 12:33:42.0
t-max-icont-min-icon

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story