திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2.88 கோடி

x
தினத்தந்தி 8 Jun 2025 6:17 AM IST
35 ஆயிரத்து 192 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 72 ஆயிரத்து 174 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 35 ஆயிரத்து 192 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 88 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





