சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
மும்பை.
இந்திய பங்குச்சந்தை இன்று (02.07.2025 - புதன்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 88 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 453 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 460 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 999 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
262 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 861 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 287 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 409 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 24 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 440 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 443 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 690 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
Next Story