சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (10.12.2025 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்பட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 75 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 765 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 273 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 953 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

152 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 399 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 252 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 397 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

174 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 566 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 310 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 44 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

1 More update

Next Story