ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

88 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 666 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மும்பை.
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 88 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 666 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 139 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 801 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 145 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 182 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 330 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 79 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 656 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 209 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 371 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story






