சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
மும்பை,
வார முதல் நாளான இன்று (24.11.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 108 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 959 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 32 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 835 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 67 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 498 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 331 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 900 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
112 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 738 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 117 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 26 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
Related Tags :
Next Story






