சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

மும்பை,

வாரத்தின் இறுதி நாளான இன்று (26.12.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 99 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 42 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 172 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 11 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 134 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 430 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 367 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 41 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

90 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 722 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 156 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 990 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்

1 More update

Next Story