ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 105 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 591 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 317 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 606 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

366 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 575 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 181 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 11 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

13 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 515 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 394 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 329 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இந்திய பங்குச்சந்தை நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story