ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று (04.08.2025 - திங்கட்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 156 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 721 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 41 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 660 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், 5 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 495 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 455 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

151 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 10 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 810 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story