ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (11.11.2025 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 120 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 694 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 200 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 138 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 25 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 279 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 335 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 871 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
153 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 681 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 235 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 230 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






