கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (12.08.2025 - செவ்வாய்கிழமை) கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 97 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 487 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 467 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 43 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
அதேபோல், 270 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 135 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 368 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 235 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
48 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 561 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 510 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 307 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






