ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (16.01.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 28 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 694 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 515 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 60 ஆயிரத்து 95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 21 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 523 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 187 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 570 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேவேளை, 8 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 697 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 780 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 67 ஆயிரத்து 964 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 More update

Next Story