சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் முதியவர் கைது


சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் முதியவர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2025 4:57 AM IST (Updated: 17 Jan 2025 6:28 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை போலீசார், கைது செய்தனர்.

முத்தூர்,

காங்கயம் அருகே நத்தகாடையூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்நத சண்முகம் (வயது 62). இவர் 4 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்தனர்.

1 More update

Next Story