சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் முதியவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை போலீசார், கைது செய்தனர்.
முத்தூர்,
காங்கயம் அருகே நத்தகாடையூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்நத சண்முகம் (வயது 62). இவர் 4 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சண்முகத்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





