செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அலெஜான்ட்ரோ டாபிலோ


செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அலெஜான்ட்ரோ டாபிலோ
x

கோப்புப்படம்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லோரென்சோ முசெட்டி (இத்தாலி) - அலெஜான்ட்ரோ டாபிலோ (சிலி) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட அலெஜான்ட்ரோ டாபிலோ 6-3, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் லோரென்சோ முசெட்டி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

1 More update

Next Story