செங்டு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அலெஜான்ட்ரோ டாபிலோ

கோப்புப்படம்
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
பீஜிங்,
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லோரென்சோ முசெட்டி (இத்தாலி) - அலெஜான்ட்ரோ டாபிலோ (சிலி) ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட அலெஜான்ட்ரோ டாபிலோ 6-3, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் லோரென்சோ முசெட்டி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





