செங்டு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ


செங்டு ஓபன் டென்னிஸ்:  அரையிறுதிக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Sept 2025 2:30 AM IST (Updated: 22 Sept 2025 2:31 AM IST)
t-max-icont-min-icon

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜப்பானின் டாரோ டேனியல் - கஜகஸ்தானின் அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ 7-6 (7-2), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் டாரோ டேனியலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story