செங்டு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் லோரென்சோ முசெட்டி


செங்டு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் லோரென்சோ முசெட்டி
x

கோப்புப்படம்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி - ஜார்ஜியாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலி உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லோரென்சோ முசெட்டி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நிகோலோஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story