விவேகானந்தரின் பொன்மொழிகள்

முன்னேற்றம் காண வேண்டுமானால் ஆன்மிகத்தையும், நீதிநெறியையும் அடிப்படையாக கொண்ட பண்பாடு வளரவேண்டும்.
* நாகரீகத்தின் வரலாறு என்பது, படிப்படியாக உயிரற்ற பொருட்களில் உயிர் சக்தியை தரிசனம் பண்ணுவதுதான்.
* மனிதன், மிருகம், உணவு, பணி எல்லாவற்றுக்கும் பின்னால் கடவுள் இருப்பதை பார். இதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்.
* நல்லோர் தொடர்பைவிட இவ்வுலகில் புனிதமானது வேறொன்றும் இல்லை.
* எல்லா சமயங்களிலும் மிக முக்கியமான நல்லொழுக்கமாக அமைந்திருப்பது கற்பு, பிரம்மச்சாரியம்.
* இனவாத போக்குகள் தவறானவை. இவற்றை மாற்றி முன்னேற்றம் காண வேண்டுமானால் ஆன்மிகத்தையும், நீதிநெறியையும் அடிப்படையாக கொண்ட பண்பாடு வளரவேண்டும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





