பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படும் அவலம்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படும் அவலம்

பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் முள்வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
28 Sept 2022 12:15 AM IST