உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அவரது உருவம் பொறித்த கம்பளம் பரிசளிப்பு

உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க அவரது உருவம் பொறித்த கம்பளம் பரிசளிப்பு

பிரதமர் மோடிக்கு இந்தியா கிளப் தாஷ்கண்ட் என்ற அமைப்பு சார்பில் அவரது உருவம் பொறித்த உஸ்பெகிஸ்தான் கம்பளம் பரிசளிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2022 11:49 AM IST
உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

உஸ்பெகிஸ்தானில் இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
15 Sept 2022 6:40 AM IST
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: உஸ்பெகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.
11 Sept 2022 5:49 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி: உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிக்கு  தங்கம்... இந்திய ஆண்கள், பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிக்கு தங்கம்... இந்திய ஆண்கள், பெண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணியும், பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணியும் வெண்கலப்பதக்கம் வென்றன. உஸ்பெகிஸ்தான், உக்ரைன் அணிகள் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
10 Aug 2022 5:27 AM IST
ஷாங்காய் கூட்டுறவு அமைப்புடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது: மத்திய மந்திரி டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

ஷாங்காய் கூட்டுறவு அமைப்புடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது: மத்திய மந்திரி டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(எஸ்.சி.ஓ) நாடுகளின் தொழில்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது.
15 July 2022 5:07 PM IST
உஸ்பெகிஸ்தானில் அரசுக்‌கு எதிரான போராட்டத்தில் வன்முறை

உஸ்பெகிஸ்தானில் அரசுக்‌கு எதிரான போராட்டத்தில் வன்முறை

உஸ்பெகிஸ்தானில் அரசுக்‌கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்து 18 பேர் பலியாயினர்.
4 July 2022 10:23 PM IST
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் - அதிபர் மாளிகை தகவல்

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் - அதிபர் மாளிகை தகவல்

கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள 'அவசர நிலைமை' ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும்.
3 July 2022 10:36 AM IST