கத்தியால் குத்தி தொழிலாளி கொலை

கத்தியால் குத்தி தொழிலாளி கொலை

அதிராம்பட்டினம் அருகே பணத்தகராறில், கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 May 2022 1:04 AM IST