மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதசுவாமி கோவில்

மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதசுவாமி கோவில்

சோமநாதர் தலத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் ராஜகோபுரத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
16 May 2025 11:15 AM
திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோவில்

திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோவில்

திருநாரையூர் கோவிலில் உள்ள பிள்ளையார், நம்பியாண்டார் நம்பியின் உண்மையான பக்திக்கு மகிழ்ந்து அவர் படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டதாக தலபுராணம் கூறுகிறது.
28 March 2025 10:59 AM
கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில்

கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில்

கட்டாரி மங்கலம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
25 March 2025 7:08 AM
நெய்வேலி நடராஜர் ஆலயம்

நெய்வேலி நடராஜர் ஆலயம்

பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப்பெட்டியில் போட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
18 Feb 2025 7:38 AM
ஆலமரமே சிவபெருமான்.. பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் சிறப்பு

ஆலமரமே சிவபெருமான்.. பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் சிறப்புகள்

திங்கட்கிழமைதோறும் இரவு மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறை கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
16 Feb 2025 10:21 AM
அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்

அம்பு பட்ட தழும்புடன் காட்சியளிக்கும் இறைவன்

இறைவனின் கட்டளைப்படி, சிவலிங்கம் இருந்த இடத்தில் விராட மன்னன் ஒரு கோவிலை அமைத்து பூஜை செய்தான்.
11 Feb 2025 12:26 PM
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில்

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில்

பூலோகநாதர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
11 Feb 2025 10:08 AM
பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

பேரூர் பகுதியில் உள்ள மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை.
31 Jan 2025 10:20 AM
பாவம்  போக்கும் பெரியாவுடையார்

பாவம் போக்கும் பெரியாவுடையார்

பார்வதி தேவி, முருகப்பெருமானை தேடி பழனிக்கு சென்றுவிட்டதன் காரணமாக, பெரியாவுடையார் கோவிலில் அம்மனுக்குத் தனி சன்னிதி கிடையாது.
24 Jan 2025 9:55 AM
ஜோதி  ரூபமாக  காட்சி கொடுத்த  ஈசன்!

ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த ஈசன்!

பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வந்த சிவலிங்கத்தில் இருந்து ஜோதி ரூபமாய் இறைவன் தன்னை வெளிப்படுத்தினார்.
21 Jan 2025 8:43 AM
தவப் பயனால் ஈசனை மணந்த மானுடப் பெண்

தவப் பயனால் ஈசனை மணந்த மானுடப் பெண்

வடிவுடையாள் இறைவனுடன் ஐக்கியமானதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சிறப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.
8 Jan 2025 11:26 AM
ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்

ஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்

அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
8 Jan 2025 10:18 AM