மாமனார்-மாமியார் மீது புகார்; வீட்டில் அடைத்துவைத்துள்ள மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் கோர்ட்டில் மனு

மாமனார்-மாமியார் மீது புகார்; வீட்டில் அடைத்துவைத்துள்ள மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் கோர்ட்டில் மனு

பெற்றோரால் தனது மனைவி சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக கூறி பெண்ணின் கணவன் டெல்லி ஐகோா்ட்டில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்து உள்ளாா்.
22 Jun 2022 2:29 PM GMT