
பெரியாரை இழிவு செய்து வரும் சீமானுக்கு முத்தரசன் கண்டனம்
தலைவர் பெரியாரை, நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துவருகிறார்.
11 Jan 2025 11:56 AM IST
தந்தைப் பெரியாரின் புகழ் வெளிச்சத்தை அவதூறால் மறைக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் சமூக விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகன் தந்தைப் பெரியார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 11:50 AM IST
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்
கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இயக்கம் மாறி உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
9 Jan 2025 12:03 PM IST
பெரியார் நினைவு நாள்: பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம் - கமல்ஹாசன்
தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர் தந்தை பெரியார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 10:30 AM IST
தந்தை பெரியாரின் நினைவைப் போற்றுவோம்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
24 Dec 2024 10:05 AM IST
பிறந்த நாளன்று 100 நாள் சாதனை பட்டியல்!
இன்று பிரதமர் நரேந்திரமோடி தனது 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
17 Sept 2024 6:59 AM IST
ஓசூரில் 'தந்தை பெரியார்' சதுக்கம்: அரசாணை வெளியீடு
ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 Sept 2024 6:58 AM IST
எங்கெங்கு காணினும் சக்தியடா !
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வைத்துள்ளது.
30 April 2024 6:25 AM IST
தந்தை பெரியார் நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
24 Dec 2023 11:31 AM IST
தந்தை பெரியார் பிறந்தநாளில் அவர்தம் புகழையும், சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் - எடப்பாடி பழனிசாமி
தந்தை பெரியார் பிறந்தநாளில் அவர்தம் புகழையும், சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 11:03 AM IST
சமூக நீதிக்கு வித்திட்ட வைக்கம் போராட்டம்
வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ கோவிலுக்குள் நுழைவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல. அங்குள்ள கோவிலை சுற்றியுள்ள தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக்கூடாது என்ற அக்கிரமத்தை எதிர்த்து, தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
29 March 2023 12:03 AM IST