அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக்கோரிதூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்;ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக்கோரிதூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்;ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை

அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ. நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
11 Oct 2023 6:36 AM IST