
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
27 March 2025 9:55 PM IST
அடையாறில் நவீன உடற்பயிற்சிக் கூடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
அடையாறில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
20 March 2025 9:16 PM IST
6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை
கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 March 2025 5:35 PM IST
சென்னையில் ரு.50 கோடியில் நவீன ஆட்டிறைச்சி கூடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 9:26 PM IST
தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மக்கள் மருந்தகம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
23 Dec 2024 6:05 PM IST
அரசு மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5-ம் தேதி தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தேர்வு தேதி மாற்றப்பட்டதற்குரிய அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
29 Nov 2024 6:41 PM IST
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா.விருது: முதல்-அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐ.நா.விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார்.
8 Nov 2024 4:04 PM IST
விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்
குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர்.
24 Oct 2024 11:36 AM IST
இர்பான் செயல் மன்னிக்கக்கூடியது அல்ல.. கண்டிக்கக்கூடியது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
22 Oct 2024 12:44 PM IST
1,000 இடங்களில் 15-ந்தேதி மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது
8 Oct 2024 2:20 PM IST
விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் மரணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
5 பேர் மரணத்தை அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:58 AM IST
விமான சாகசம்: நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு - மா.சுப்பிரமணியன்
மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
6 Oct 2024 10:40 PM IST