பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ தங்கம் கொள்ளை

பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு 1 கிலோ தங்கம் கொள்ளை

பெங்களூருவில் பட்டப்பகலில் உரிமையாளரை துப்பாக்கியால் காலில் சுட்டுவிட்டு நகைக்கடையில் 1 கிலோ தங்க நகைகளை மர்மநபர்க் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 Oct 2023 8:53 PM GMT