10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் தள்ளிப்போகிறது?

10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் தள்ளிப்போகிறது?

மத்திய அரசு அரிசி கொடுக்க மறுப்பதால் ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் 10 கிலோ அரிசி திட்டம் தொடங்கப்படும் என்று மந்திரி கே.எச். முனியப்பா கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
23 Jun 2023 4:54 PM GMT
யார் அரசியல் செய்தாலும், தடுக்க முயன்றாலும் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவோம்; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

யார் அரசியல் செய்தாலும், தடுக்க முயன்றாலும் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்குவோம்; முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டம்

யார் அரசியல் செய்தாலும், தடுக்க முயன்றாலும் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்குவோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
19 Jun 2023 9:07 PM GMT
காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி ஜூலை 1-ந்தேதி முதல் 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் தீவிர போராட்டம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு

காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி ஜூலை 1-ந்தேதி முதல் 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் தீவிர போராட்டம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு

காங்கிரஸ் அரசு அறிவித்தப்படி ஜூலை 1-ந்தேதி முதல் 10 கிலோ அரிசி வழங்காவிட்டால் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.
15 Jun 2023 9:50 PM GMT