புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது

சென்னையில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 Aug 2022 3:12 AM GMT