ஐகோர்ட்டு உத்தரவின்படி ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு; 12 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

ஐகோர்ட்டு உத்தரவின்படி ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு; 12 கடைகளுக்கு 'சீல்' - அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பொன்னேரி அடுத்த சைனாவரம் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டது. அங்கு கட்டப்பட்டு இருந்த 12 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
24 Jun 2022 8:47 AM GMT