கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தபோது பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயற்சி :கணவர் உள்பட 2 பேர் கைது

கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தபோது பெண்ணை கார் ஏற்றி கொல்ல முயற்சி :கணவர் உள்பட 2 பேர் கைது

போடியில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்தபோது பெண்ணை காா் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2023 6:45 PM GMT