உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.38¼ லட்சம் தங்கம் பறிமுதல்;  குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது

உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.38¼ லட்சம் தங்கம் பறிமுதல்; குஜராத்தை சேர்ந்த 2 பேர் கைது

உப்பள்ளி பழைய பஸ் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.38¼ லட்சம் தங்கம் வைத்திருந்த குஜராத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Sep 2022 6:45 PM GMT